புதுதில்லி

ஐபி விரிவாக்கத்தில் உள்ள பள்ளி மேற்கூரையில் தீ

கிழக்கு தில்லியின் ஐபி விரிவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

தினமணி செய்திச் சேவை

கிழக்கு தில்லியின் ஐபி விரிவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஐபி விரிவாக்கம் பகுதியில் உள்ள விவேகானந்த் பள்ளி மேற்கூரையில் தீப்பிடித்தாக மாலை 4.39 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. தீயை அணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT