கோப்புப் படம் 
திருநெல்வேலி

நெல்லையில் நாளை பராஅத் புனித இரவு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) பராஅத் புனித இரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு காஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான பராஅத் இரவு செவ்வாய்க்கிழமை (பிப்.3) என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT