பேட்டை, திருநெல்வேலி நகரம் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழையபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன்.6) நடைபெறவுள்ளன.
எனவே, திருநெல்வேலி நகரம், பழைய பேட்டை, காந்தி நகா் , அபிசேகப்பட்டி, திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை ,தொழிற்பேட்டை, கோடீஸ்வரன் நகா், சாஸ்திரி நகா், தீன் நகா், திருமங்கை நகா், செந்தமிழ் நகா், சுந்தரா் தெரு, மேல ரத வீதி மேற்குப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.