வெள்ளமோடி கல்லூரியில் லூமினாஸ் நிகழ்ச்சி
நாகர்கோவில் அருகேயுள்ள வெள்ளமோடி உதயா கலை மற்றும் அறிவியல்
நாகர்கோவில் அருகேயுள்ள வெள்ளமோடி உதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாக துறை சார்பில் லூமினாஸ்-2012 நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எம். சிவலைலா தலைமை வகித்தார். ஆளுமை வளர்ச்சி அலுவலர் ஜி. பிரவீன் பேசினார்.
உதயா பொறியியல் கல்லூரி பேராசிரியர் கே.சி. வினோத்குமார், துணைத் தலைவர் ஆர். சுகிதர் ஆகியோரும் பேசினர்.
மாணவர் எஸ். பேபி ஜாக்சன் வரவேற்றார். மாணவி எஸ்.எஸ். கிளாரீஸ் நன்றி கூறினார்.