கன்னியாகுமரி

மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நித்திரவிளையில் கடையடைப்பு

DIN

ஒக்கி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி தூத்தூர் கடலோர மண்டல மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து நித்திரவிளையில் செவ்வாய்க்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக, இப்பகுதியில் முதல்வரின் பாதுகாப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட காவலர்கள் உள்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT