கன்னியாகுமரி

ரோஜாவனம் கல்லூரி மாணவர்களுக்கு கொசு ஒழிப்பு பயிற்சி

DIN

நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு கொசு ஒழிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்சிக்கு கல்லூரி முதல்வர் லியாகத் அலி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார்.  மண்டல பூச்சியியல் குழுவின் முதுநிலை பூச்சியியல் அலுவலர் கிருபா தலைமையிலான குழுவினர் மாணவர்களுக்கு பயிற்சிஅளித்தனர்.  பயிற்சியில், பேராசிரியர்கள் அய்யப்பன்,  துரைராஜ்,  சிவதாணு,  மரிய ஜான், சாம் ஜெபா,  லிட்வின் லூசியா,  கார்த்திக், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ஜெயகுமார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT