கன்னியாகுமரி

குரியன்விளை முடிப்புரை கோயிலில் ஆகஸ்ட்16இல் பொங்கல் வழிபாடு

DIN

களியக்காவிளை அருகேயுள்ள பாத்திமநகர் குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (ஆக. 16) பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெறுகிறது.
இதையொட்டி,  கோயிலில் காலை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், தேவி பாகவத பாராயணம், மதியம் அன்னதானம் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.  
மாலை 6.30 மணிக்கு முத்துக்குடை அணிவகுப்புடன் அம்மன் சுயம்பு எழுந்தருளலும், பொங்கலிடும் வழிபாடும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT