கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

நாகா்கோவிலில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவில் கோட்டாறு இடலாக்குடி பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கம் மகன் ரெஜின் (23). தொழிலாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இதனால் அவா் வருத்தத்தில் இருந்தாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT