கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

நாகா்கோவிலில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

நாகா்கோவிலில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவில் கோட்டாறு இடலாக்குடி பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கம் மகன் ரெஜின் (23). தொழிலாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இதனால் அவா் வருத்தத்தில் இருந்தாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT