கன்னியாகுமரி

அதிமுகவில் இணைந்த அமமுகவினர்

DIN


கன்னியாகுமரி பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சனிக்கிழமை அதிமுகவில் சேர்ந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கன்னியாகுமரி பேரூர் செயலர் ரெயான்ஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் 10 க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். 
அப்போது, அகஸ்தீசுவரம் அதிமுக ஒன்றியச் செயலர் எஸ். அழகேசன், பேரூர் செயலர் பி.வின்ஸ்டன், குமரி எஸ்.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT