கன்னியாகுமரி

மரியா பொறியியல் கல்லூரியில் பல்கலை. அளவிலான கைப்பந்து போட்டிகள்

DIN

ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 
அண்ணா பல்கலைக்கழக 19ஆவது மண்டலத்திற்கான இப்போட்டிகள், தொடக்க நிகழ்ச்சிக்கு, மரியா கல்விக் குழுமத் தலைவர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்தார். மரியா பொறியியல் கல்லூரி முதல்வர் ஒய். சுஜர் வாழ்த்திப் பேசினார். 15 கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டிகளில் லயோலா கல்லூரி முதலிடத்தைப் பிடித்தது. ஏற்பாடுகளை மரியா பொறியியல் கல்லூரி விளையாட்டுத் துறைத் தலைவர் ரெஜூலால் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT