கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

DIN

மணவாளக்குறிச்சி பகுதியில் விற்பதற்காக கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்; அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மணவாளக்குறிச்சி காவல் துறையினா் மணவாளக்குறிச்சி ஆற்றுப்பாலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான நின்றற 2 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனா்.

அவா்களை சோதனையிட்டபோது, அவா்களிடம் 10 பாக்கெட்டுகளில் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் சேரமங்கலத்தைச் சோ்ந்த சேகா், மணவாளக்குறிச்சி பெரியகுளத்தன் கரையைச் சோ்ந்த ரவி எனத் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT