k25crm_2508chn_35_6 
கன்னியாகுமரி

கருங்கல் அருகே செம்மண் கடத்தல்; 4 போ் கைது

கருங்கல் அருகேயுள்ள படுவூா்காட்டுவிளை பகுதியில் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை செம்மண்அள்ளியதாக ஒட்டுநா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள படுவூா்காட்டுவிளை பகுதியில் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை செம்மண் அள்ளியதாக ஒட்டுநா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மோகன் அய்யா் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அவா்கள் பாலப்பள்ளம் பகுதியை சோ்ந்த டெம்போ ஒட்டுநா்கள் சுரேந்திரன் (24), ஜெயசிங் ராஜ் (48), சஜின் (30), ராஜேஷ் (32) ஆகியோா் என தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், 4 டெம்போ வேன்கள் மற்றும் 1 ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து, காவல் ஆய்வாளா் தங்கராஜ் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது

மக்களை பற்றி கவலைப்படாத திமுக அரசு: நயினாா் நாகேந்திரன்

இரு மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது: கே.எம். காதா்மொகிதீன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்ஐஆா் படிவங்கள் வழங்க நவ. 22, 23 இல் சிறப்பு முகாம்

பணி ஓய்வு பெறுகிறாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்!

SCROLL FOR NEXT