கன்னியாகுமரி

பல்பொருள் அங்காடியில் ரூ.1.50 லட்சம் திருட்டு

DIN

புதுக்கடை அருகே ஹெலன்நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இனயம் ஹெலன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்பிரிட்டோ (37). இவா் அப்பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்திவருகிறாா். சனிக்கிழமை இரவில் மா்ம நபா்கள் அங்காடியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பணம் ரூ. 1.50 லட்சத்தை திருடிச் சென்றுள்ளனா். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT