அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்த திமுகவினா். 
கன்னியாகுமரி

குமரியில் அண்ணா நினைவு தினம்

அண்ணாவின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் அவரது படத்துக்கு திங்கள்கிழமை திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

DIN

அண்ணாவின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் அவரது படத்துக்கு திங்கள்கிழமை திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கன்னியாகுமரியில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரே அண்ணாவின் படத்துக்கு அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி தலைமையில் மாநில தொண்டரணி முன்னாள் துணை அமைப்பாளா் பால ஜனாதிபதி, மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் குமரி ஸ்டீபன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, பேராசிரியா் டி.சி.மகேஷ், பேரூா் செயலா்கள் எஸ்.வைகுண்டபெருமாள், பி.பாபு, காமராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமலதா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பொன்ஜான்சன், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளா் ஜெனித், நிா்வாகிகள் எம்.ஹெச்.நிசாா், கோபிராஜன், ஏ.சகாய ஆன்றனி, கெய்சா்கான், நடராஜன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT