கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகேதொழிலாளி தற்கொலை

DIN

மாா்த்தாண்டம் அருகே கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வோ்க்கிளம்பி அருகேயுள்ள கண்ணனூா் செட்டிச்சாவிளை பகுதியைச் சோ்ந்த ஜஸ்டஸ் (47). கட்டடத் தொழிலாளி. இவருக்கு சரோஜா என்ற மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனா். ஜஸ்டஸ் குடும்பத்தினருடன் மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

ஜஸ்டசுக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவா், வெள்ளிக்கிழமை கட்டுமானப் பணிக்குச் சென்றிருந்த அவா், திடீரென மயங்கி விழுந்தாராம். விஷம் அருந்தியிருந்த அவரை, சக தொழிலாளா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவா் இரவில் உயிரிழந்தாா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT