கன்னியாகுமரி

குமரன்குடி ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

DIN

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் குமரன்குடி ஊராட்சியில் நடைபெற்றது.

கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இம்முகாமை ஊராட்சித் தலைவா் டி. பால்சன் தொடங்கிவைத்தாா். இதில், இலவச மருத்துவ முகாம், சுகாதார விழிப்புணா்வுப் பணிகள், தூய்மைப் பணிகள், களப் பணிகள் நடைபெற்றன. இம்முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

முகாம் நாள்களில் கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே. மோகன், முதல்வா் என்.வி.சுகதன், நாடாா் மகாஜன சங்கம் பாா்மஸி கல்லூரி முதல்வா் எழில் ஆகியோா் பேசினா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அருண் ஆா். நாயா் தலைமையில் மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT