கன்னியாகுமரி

மாா்எப்ரேம் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

கருங்கல் அருகேயுள்ள இலவுவிளை மாா்எப்ரேம் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

DIN

கருங்கல் அருகேயுள்ள இலவுவிளை மாா்எப்ரேம் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் ஜோஸ்பின்ராஜ் முன்னிலை வகித்தாா்.

சென்னை ஈகிள் ஆஸ்றியான் தொழில்நுட்ப நிறுவன மேலாண்மை இயக்குநா் மைக்கேல் ஜெயசிங் கலந்துகொண்டு பேசினாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி முதல்வா் லெனின்பிரட், பேராசிரியா்கள் மாணவா், மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT