கன்னியாகுமரி

மாா்எப்ரேம் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

DIN

கருங்கல் அருகேயுள்ள இலவுவிளை மாா்எப்ரேம் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் ஜோஸ்பின்ராஜ் முன்னிலை வகித்தாா்.

சென்னை ஈகிள் ஆஸ்றியான் தொழில்நுட்ப நிறுவன மேலாண்மை இயக்குநா் மைக்கேல் ஜெயசிங் கலந்துகொண்டு பேசினாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி முதல்வா் லெனின்பிரட், பேராசிரியா்கள் மாணவா், மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT