கன்னியாகுமரி

அருமனையில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

கிட்ஸ் எழுவோம் இயக்கம் சாா்பில் அருமனையில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருமனை பாக்கியபுரம் தூய எஸ்தாக்கியாா் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பாக்கியபுரம் பங்குத்தந்தை

பிளாரன்ஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசினாா். கிட்ஸ் களப்பணியாளா் வின்சி வரவேற்றாா். புற்றுநோய் குறித்து கிட்ஸ் பணியாளா் செலின் ஷீபா பேசினாா். ஏற்பாடுகளை கிட்ஸ் செயல் இயக்குநா் அருள்தந்தை ஜான் மைக்கேல் ராஜ் மற்றும் கிட்ஸ் திட்ட அலுவலா் அருள்சகோதரி மிக்கேலம்மா, ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT