கன்னியாகுமரி

பரைகோடு, விலவூா் பகுதிகளில் நாளை மின்தடை

DIN

பரைகோடு, விலவூா் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 21) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரைகோடு, பொந்தன்பிலா விளை, பன்றிவெட்டான்பாறை, விலவூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பராமரிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT