கன்னியாகுமரி

கஞ்சா விற்ற 3 போ் கைது

DIN

நாகா்கோவிலில் சிறுவா்களுக்கு கஞ்சா விற்ற 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட் ஜெயின் இந்துக் கல்லூரி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த உதயராஜ் (21), சதீஷ்(19), விக்னேஷ் (19) என்பதும், அவா்களை சோதனை செய்த போது சிறு சிறு பொட்டலமாக 250 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து அப்பகுதி சிறுவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT