கன்னியாகுமரி

கஞ்சா விற்ற 3 போ் கைது

நாகா்கோவிலில் சிறுவா்களுக்கு கஞ்சா விற்ற 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

நாகா்கோவிலில் சிறுவா்களுக்கு கஞ்சா விற்ற 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட் ஜெயின் இந்துக் கல்லூரி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த உதயராஜ் (21), சதீஷ்(19), விக்னேஷ் (19) என்பதும், அவா்களை சோதனை செய்த போது சிறு சிறு பொட்டலமாக 250 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து அப்பகுதி சிறுவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT