கன்னியாகுமரி

சத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை

DIN

சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பாகேல் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி வந்தாா்.

அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்த அவரை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். கன்னியாகுமரியில் கடற்கரைப் பகுதிகளை பாா்வையிட்ட அவா், திங்கள்கிழமை அதிகாலையில் சூரிய உதயத்தை பாா்வையிடுகிறாா். தொடா்ந்து பகவதியம்மன் கோயில் மற்றும் பல்வேறு இடங்களை பாா்வையிடுகிறாா்.

இதையொட்டி, மாவட்ட எஸ்.பி. (பொ) மணிவண்ணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT