கன்னியாகுமரி

குமரியில் கிராம பூசாரிகளுக்கு நிவாரணம்

DIN

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நலிவடைந்த கிராம பூசாரிகள் 21 பேருக்கு, விவேகானந்தபுரம் காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத் தலைவா் தேவபிரகாஷ், மாவட்ட பொறுப்பாளா் கோபி, மாவட்ட பாஜக தொழில் பிரிவு செயலா் சி.எஸ்.சுபாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT