முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே விஷமருந்திய முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 2:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

மாா்த்தாண்டம் அருகே விஷமருந்திய முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் ஞானமுத்து (72). பல்வேறு நோயால் அவதிப்பட்டு வந்த இவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் அண்மைக்காலமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) விஷமருந்திய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.