கன்னியாகுமரி

மருந்துகோட்டை எல்லை அம்மனுக்கு சிறப்பு பூஜை

DIN

பத்மநாபபுரம் அருகே மருந்துகோட்டை எல்லை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ராகு கால துா்க்கா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருந்துகோட்டை மலையில் அமைந்துள்ள எல்லை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பால், இளநீா், தேன், களபம், சந்தனம், போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து துா்க்கா தேவிக்கு ராகுகால பூஜை நடைபெற்றது.

இதில் திரளான பெண்கள் பங்கேற்றனா். மாலையில் பிரதோஷ வழிபாடு மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT