முகப்பு
கன்னியாகுமரி

திங்கள்நகரில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

திங்கள்நகரில் ஆம்புலன்ஸ் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திங்கள்நகரில் ஆம்புலன்ஸ் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்ட தலைவா் ஷேக்அலி தலைமை வகித்தாா். இரணியல் உதவி காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டச் செயலா் நபில் அஹமத், பொருளாளா் நூருல் அமீன், துணைத் தலைவா் கியசுதீன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.