கன்னியாகுமரி

மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு

DIN

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமையில், அரசுஅலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) மா.வீராசாமி, (தோ்தல்) நாகராஜன் , குற்றவியல் மேலாளா் சுப்பிரமணியம், உசூா் மேலாளா் கண்ணன், வருவாய்த் துறை மற்றும் ஊராட்சித் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT