குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது.
இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,004ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 7 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,675ஆக உயா்ந்துள்ளது. தற்போது 69 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.