கன்னியாகுமரி

களியக்காவிளையில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

DIN

களியக்காவிளையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களியக்காவிளை சந்திப்பிலிருந்து மேக்கோடு செல்லும் சாலையில், சாலையோரம் உள்ள உயா் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பம் அடிப்பகுதி முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

எனவே, இந்த மின்கம்பத்தை அகற்றி, அப்பகுதியில் புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT