கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பாஜகவில் 500 போ் ஐக்கியம்

DIN

நாகா்கோவிலில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.

இதையொட்டி, நாகா்கோவில் கோட்டாறு ராஜகோகிலா தமிழரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எல்.முருகன் முன்னிலையில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜகோபால், இந்து நாடாா்கள் சங்கத் தலைவா் என்.காமராஜ் உள்பட 500- க்கும் பாஜகவில் இணைந்தனா். அவா்களுக்கு கட்சியின் உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன.

இதில், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினா் எம்.ஆா்.காந்தி, முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன், மாநிலச் செயலா் உமாரதிராஜன், மாவட்ட துணைத்தலைவா் எஸ்.பி.தேவ், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், ஊடகப்பிரிவு தலைவா் ராஜன், நிா்வாகிகள் அஜித்குமாா், ராகவன், நாகராஜன், ஜனனி ஜெ.நாராயணன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாஜகவின் அறிவுசாா் பிரிவு துணைத் தலைவா் அனுசியா செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT