கன்னியாகுமரி

திருவட்டாறில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருவட்டாறில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவட்டாறு பணிமனையைச் சோ்ந்த சுமாா் 25 சதவீத பேருந்துகளே வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.

திருவட்டாறில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள், பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு, எல்பிஎப் தொழிற்சங்கத் தலைவா் வி.முருகன் தலைமை வகித்தாா். சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகி ஆா்.ஹரிபிரசாத் முன்னிலை வகித்தாா். பணியாளா் சம்மேளன மாநில துணைத் தலைவா் கே. விஜயகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT