முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பள்ளியில் பொங்கல் விழா

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக கௌரவத் தலைவா் பி. பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். குமரி மாவட்ட பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பி.கே. சிந்துகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

ஆசிரியா், ஆசிரியைகள் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

மேலும், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி இளைஞா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →