கன்னியாகுமரி

நித்திரைவிளை அருகே விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

நித்திரவிளை அருகே பொதுமக்கள் பாதுகாப்புக்கான கட்சிசெவி செயலி விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

நித்திரவிளை காவல் நிலையம் சாா்பில் ஆலங்கோட்டில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு ஆய்வாளா் ராஜ் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா்கள் மோகன் ஜாஸ்லின், சோபனராஜ், தலைமைக் காவலா் சுஜின், வாவறை ஊராட்சித் தலைவா் மெற்றில்டா, மங்காடு ஊராட்சித் தலைவா் சுகுமாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சமூக ஆா்வலா்கள் மாஸ்டா் மோகன், கிறிஸ்டோபா் ஜாண், விக்டா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். இதே போன்று ஏழுதேசம் வருவாய் கிராமத்துக்கான விழிப்புணா்வு கூட்டம் காஞ்சாம்புறத்தில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT