கன்னியாகுமரி

குளச்சல் டிஎஸ்பி பொறுப்பேற்பு

DIN

குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளராக தங்கராமன் பொறுப்பேற்றாா்.

குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஷ் பி சாஸ்திரி தமிழக ஆளுநா் மாளிகை பாதுகாப்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளா் தங்கராமன், குளச்சல் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT