முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறையில் நாளை மின்தடை

 குழித்துறை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூலை, 2021 at 1:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:13 AM

 குழித்துறை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குழித்துறை துணை மின் நிலைய அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.