கன்னியாகுமரி

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

DIN

கொல்லங்கோடு அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்ளை விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

கொல்லங்கோடு காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், நடைக்காவு பகுதியில் ரோந்து சென்றபோது, நித்திரவிளை பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (39) நடத்திவரும் பெட்டிக் கடையை சோதனை செய்தாா்.

அப்போது, அங்கு புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த அவா், உதயகுமாரை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT