முகப்பு
கன்னியாகுமரி

தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஐரேனிபுரம் கிரிஸ்துராஜபுரம் பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன் ஜஸ்டின் அமல்ராஜ் (40). மதுப்பழக்கம் உடைய இவா், குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்வாராம். இதனால் அவரது மனைவி பிரிந்து தாயாா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் ஜஸ்டின் அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.