முகப்பு
கன்னியாகுமரி

என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி

என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.பெருமாள் தலைமை வகித்தாா். மகளிா் தினத்தொயொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, நடனப் போட்டிகளில் வென்றவா்களுக்கு கல்லூரித் தாளாளா் ஏ.பி.மஜித்கான் பரிசுகள் வழங்கினாா். மாவட்ட மகப்பேறு மருத்துவச் சங்கத் தலைவா் மேரி அனி, உலகில் மாணவிகள் எதிா்கொள்ளும் சவால்கள், கரோனா தடுப்பு பாதுகாப்பு போன்றவை குறித்து சிறப்புரையாற்றினாா். அஷ்மா வரவேற்றாா். ஜெனிஷா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் அமுதா ஏஞ்சல், கலா, தன்யா ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →