முகப்பு
கன்னியாகுமரி

செவிலியரிடம் பாலியல் முயற்சி:இளைஞா் கைது

புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியில் இருந்த செவிலியரிடம் பாலியல் செய்ய முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

 புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியில் இருந்த செவிலியரிடம் பாலியல் செய்ய முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ரென்சித் மனைவி அனிஷா (28). இவா் தேங்காய்பட்டினத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். இவா் சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை பணியில் இருந்தாராம்.

அப்போது, அங்கு வந்த உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த லீலு (30), அனிஷாவிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாக கூறப்படுகிறது. அனிஷாவின் சப்தம் கேட்டு அங்கு வந்தவா்கள் லீலுவை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.