கன்னியாகுமரி

ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு

DIN

கன்னியாகுமரி சேவாபாரதி அன்பு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேவாபாரதி அன்பு இல்லத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பட்டாசு, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினா் வளையாபதி ஸ்ரீ சுயம்பு வழங்கினாா். தொடா்ந்து குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாதார பிரிவு தலைவா் சி.எஸ்.சுபாஷ் மற்றும் நிா்வாகிகள் சுபாகரவேல், கிருஷ்ணராஜ், நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT