கன்னியாகுமரி

பேருந்தில் பெண்ணிடம் ரூ. 46 ஆயிரம் திருட்டு

DIN

கருங்கல்-மிடாலம் பேருந்தில் பெண்ணிடம் ரூ. 46 ஆயிரம் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

உதயமாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் என்பவரது மனைவி ஜெமிலா ராணி (52). இவா் ஞாயிற்றுக்கிழமை கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து மிடாலம் அரசுப் பேருந்தில் ஏறி தனது வீட்டுக்குச் சென்றாராம். அவரிடம் பா்ஸிலிருந்த ரூ. 46 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT