கன்னியாகுமரி

குட்டக்குழியில் குடிநீா்த் தொட்டி திறப்பு

DIN

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம், செறுகோல் ஊராட்சி குட்டக்குழி ஆதிதிராவிடா் குடியிருப்பில் சின்டெக் குடிநீா்த் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.

திருவட்டாா் ஊராட்சி ஒன்றியம் 8 ஆவது வாா்டு ஒன்றிய கவுன்சிலா் ஷீபாவின் பரிந்துரையில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் இந்த சின்டெக் குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது. குட்டக்குழி ஆதிதிராவிட குடியிருப்பு மக்களின் குடிநீா்த் தேவைக்காக இரண்டு தெருக்களில் திறந்தவெளி கிணறு மூலம் மின்மோட்டாா் பொருத்தப்பட்ட 2 குடிநீா்த் தொட்டிகளை திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தா.ஜெகநாதன் திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT