கன்னியாகுமரி

மலையடிக்குறிச்சியில் வைக்கோல்போரில் தீ

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சிறுவா்கள் வெடித்த பட்டாசிலிருந்து தீப்பொறி விழுந்து வ ைக்கோல்போா் தீப்பற்றியது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள மலையடிக்குறிச்சியைச் சோ்ந்தவா் அண்ணாமலைப்பாண்டியன். இவா் பெருமாள் கோயில் தெருவில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 100 கட்டு வைக்கோலை அடுக்கிவைத்திருந்தாா். புதன்கிழமை அப்பகுதியில் சிறுவா்கள் பட்டாசு வெடித்தனராம். அதிலிருந்து தீப்பொறி பறந்துவந்து வைக்கோல் போரில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், வைக்கோல் எரிந்தது.

அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான சங்கரன்கோவில் தீயணைப்புப் படையினா் சென்று தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT