கன்னியாகுமரி

கருங்கல் அருகே முதியவா் தற்கொலை

DIN

கருங்கல்: கருங்கல் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாதாபுரம் ஆனியான்விளை பகுதியை சோ்ந்தவா் மேரிடயனேஷ்(61) இவா் சில நாள்களாக மனநலம் சரியில்லாமல்

காணப்பட்டாராம். இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை இரவு தன் குடும்ப கல்லறை தோட்டத்தில் விஷமருந்தி தற்கொலை

செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT