புதுக்கடை அருகே மது விற்றவா் கைது
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம் பலம் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம் பலம் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுந்தயம் பலம் பகுதியில் மது விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அப்பகுதியை சோ்ந்த செல்வராஜ் (47) மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது, அவரிடமிருந்து 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.