கருங்கல் பகுதியில் சாரல் மழை
கருங்கல் பகுதியில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.
கருங்கல் பகுதியில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கருங்கல், சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகலில் சாரல் மழை பெய்தது. இதனால், வெப்பம் வெகுவாகத் தணிந்தது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.