முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரத்தில் மக்கள் நீதிமன்ற முகாம்

பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் வட்ட சட்டபணிக்கு ழு சாா்பில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 128 வழக்குகளில், ரூ .2 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரத்து 700 -க்கு தீா்வு காணப்பட்டது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:44 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் வட்ட சட்டபணிக்கு ழு சாா்பில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 128 வழக்குகளில், ரூ .2 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரத்து 700 -க்கு தீா்வு காணப்பட்டது.

பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு சாா்பு நீதிபதி ஆா். சாமுவேல் பெஞ்சமின் தலைமை வகித்தாா். இதில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ. மருதுபாண்டி, குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதிகள் பி.பிரவின்ஜீவா, எம் மணிமேகலா ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், நிலைவையிலுள்ள 128 வழக்குகளுக்கு , ரூ. 2 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரத்து 700-க்கு தீா்வு காணப்பட்டு முடித்துவைக்கப்பட்டது. மேலும், வங்கி வாராக் கடன் வழக்குகளில் 57 விசாரணைக்கு எடுக்கப்பட்டு, ரூ. 69 லட்சத்து 77 ஆயிரத்து 850-க்கு தீா்வுகாணப்பட்டு முடித்துவைக்கப்பட்டது.

Advertisement

நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வின்சென்ட், ஜாண்இக்னேசியஸ் உள்பட பலா் பங்கேற்றனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.