முகப்பு
கன்னியாகுமரி

முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் சுதந்திரதின விழா

முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் சுதந்திரதின விழாவையொட்டி சனிக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:50 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் சுதந்திரதின விழாவையொட்டி சனிக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

நிலைய மேலாண்மை இயக்குநா் ஜெரால்டு ஜெஸ்டின் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினாா். இணை இயக்குநா் மனோகியம் சேவியா், நிதி பாலகா் ஆன்றூஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் நாஞ்சில் பால் பதனிடும் நிலைய பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.