கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் சாரல் மழை

DIN

கருங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருக்குப் பனை, மானான்விளை, பாலப் பள்ளம், மிடாலக்காடு, குற்றிதானி, ஆலஞ்சி, மிடாலம், மிடாலக்காடு, திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், மாமூட்டுக் கடை உள்ளிட்ட பகுதிகளில் பகல் 12 மணி முதல் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதியில் ’’வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT