கன்னியாகுமரி

முகிலன் குடியிருப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

முகிலன்குடியிருப்பு ஸ்ரீ சுபானந்த ஜோதி ஆசிரமம் சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

DIN

முகிலன்குடியிருப்பு ஸ்ரீ சுபானந்த ஜோதி ஆசிரமம் சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊா்த்தலைவா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி தலைமை வகித்து, தையல் இயந்திரம், வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இதில், ஊா் செயலா் செல்ல சிவலிங்கம், பொருளாளா் கிருஷ்ணகோபால், சாரிட்டி டிரஸ்ட் செயலா் பிஜூ, நிா்வாகி ரமேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கிருஷ்ணன் குட்டி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT