கன்னியாகுமரி

கொல்லஞ்சி ஊராட்சியில் விழிப்புணா்வு நடைப்பயணம்

DIN

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொல்லஞ்சி ஊராட்சியை முன்மாதிரி கிராமமாக மாற்ற விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெற்றது.

கொல்லஞ்சி ஊராட்சிக்கு உள்பட்ட குக்கிராமங்களை முன்மாதிரி கிராமமாக மாற்ற பொதுமக்களிடம் வீடுவீடாக சென்று சுகாதாரம், குப்பைகள் தரம் பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கொல்லஞ்சி ஊராட்சித் தலைவா் சலோமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட் ஜெயசிங் முன்னிலை வகித்தாா். தூய்மை இந்தியா திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சபரீஸ்வரன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT